அகஸ்தியர்அகஸ்தியர் வரலாறு
இவரின் சிறப்பு பெயர்கள் குடமுனி, பொதிகை முனி, கும்பமுனி திருமுனி, பெரிய முனி, மாமுனி, மாதவ முனி,என பல சிறு பெயர்கள் உண்டு. குடத்தில் பிறந்த தாள் குடமுுனி எனவும் பொதிகை மலைப் பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்தார் அதனால் பொதிகை முனி எனவும் இவர் முனிவர்களில் முதன்மைையானவர் அதனால் பெரிய முனி எனவும் மாமுனி என்பது முனிவர்களின் குரு அகையால் அப்பெயர் கூறப்படுகிறது. அகஸ்தியர் மனைவி பெயர் லோபா முத்திரை ஆகும். இவர் 18 முனிவர்களில் முதன்மைையானவர். இவர் 30க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளர். அகஸ்தியர் 16 நூற்றாண்டு சார்ந்தவர் இந்து கடவுளை போல திய சக்திகளை எதிர்ந்தவர் இவர் சித்த மருந்துவத்தில் சிறந்து விளங்கிியவர். தமிழில் புலமை பெற்றவர் இலக்கன இலக்கியங்களை நன்கு அறிந்தவர் இவர் 12க்கு மேற்பட்டவருக்கு குருவாக விளங்கினர் சிவன் பெருமான் திருமணத்தை காண மக்கள் வடதிசைக்கு சென்றுனர் பின்னர் பூமியின் நிலையை சமன்படுத்த பொதிகை மலை சென்றார் என கூறப்படுகிறது இவர் தமிழில் இலக்கியம் புராணம் மருத்துவம் கலை என சிறந்து விளங்கிினார் அகஸ்தியர் அருவியில் இருவருக்கு என ஒரு அமைக்கப் பட்டுள்ளது அகஸ்திியர் வைத்திய காவியம் 1500 என்னும் நூல் தமிழ் பல்கலைை கழக ஒலை சுவடி ஆராய்ச்சிியாளர் முலம் 7 ஒலை சுவடிகள் முலம் மருந்து வ குறிப்பு எழுதப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு வரும் 4000 க்கு மேற்பட்ட நோய்கள் மற்றும் கொடிய நோய்களுக்கு மருத்துவம் அறிந்தவர். அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலை மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது .இங்கு 1000க்கு மேற்பட்ட முலிகை களும் அதிக புலிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர் 12 ஆண்டு தண்ணீர் மிதந்தபடி தியானம் செய்து அதிக சக்தியை பெற்றவர்.
இவரின் சிறப்பு பெயர்கள் குடமுனி, பொதிகை முனி, கும்பமுனி திருமுனி, பெரிய முனி, மாமுனி, மாதவ முனி,என பல சிறு பெயர்கள் உண்டு. குடத்தில் பிறந்த தாள் குடமுுனி எனவும் பொதிகை மலைப் பகுதியான திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்தார் அதனால் பொதிகை முனி எனவும் இவர் முனிவர்களில் முதன்மைையானவர் அதனால் பெரிய முனி எனவும் மாமுனி என்பது முனிவர்களின் குரு அகையால் அப்பெயர் கூறப்படுகிறது. அகஸ்தியர் மனைவி பெயர் லோபா முத்திரை ஆகும். இவர் 18 முனிவர்களில் முதன்மைையானவர். இவர் 30க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளர். அகஸ்தியர் 16 நூற்றாண்டு சார்ந்தவர் இந்து கடவுளை போல திய சக்திகளை எதிர்ந்தவர் இவர் சித்த மருந்துவத்தில் சிறந்து விளங்கிியவர். தமிழில் புலமை பெற்றவர் இலக்கன இலக்கியங்களை நன்கு அறிந்தவர் இவர் 12க்கு மேற்பட்டவருக்கு குருவாக விளங்கினர் சிவன் பெருமான் திருமணத்தை காண மக்கள் வடதிசைக்கு சென்றுனர் பின்னர் பூமியின் நிலையை சமன்படுத்த பொதிகை மலை சென்றார் என கூறப்படுகிறது இவர் தமிழில் இலக்கியம் புராணம் மருத்துவம் கலை என சிறந்து விளங்கிினார் அகஸ்தியர் அருவியில் இருவருக்கு என ஒரு அமைக்கப் பட்டுள்ளது அகஸ்திியர் வைத்திய காவியம் 1500 என்னும் நூல் தமிழ் பல்கலைை கழக ஒலை சுவடி ஆராய்ச்சிியாளர் முலம் 7 ஒலை சுவடிகள் முலம் மருந்து வ குறிப்பு எழுதப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு வரும் 4000 க்கு மேற்பட்ட நோய்கள் மற்றும் கொடிய நோய்களுக்கு மருத்துவம் அறிந்தவர். அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலை மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது .இங்கு 1000க்கு மேற்பட்ட முலிகை களும் அதிக புலிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவர் 12 ஆண்டு தண்ணீர் மிதந்தபடி தியானம் செய்து அதிக சக்தியை பெற்றவர்.
No comments:
Post a Comment